போக்குவரத்துக்கு இடையூறான கார்கள்

Update: 2023-06-28 17:20 GMT
பழனி கோர்ட்டு அருகே திண்டுக்கல் சாலையோரத்தில் பல மாதங்களாக 2 கார்கள் நிற்கிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அதேவேளையில் போதை பொருள் கடத்தலுக்கும் இந்த கார்கள் ஏதுவாக அமைய வாய்ப்புள்ளது. எனவே இந்த கார்களை அப்புறப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்