நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2023-06-21 11:36 GMT

கடையத்தில் இருந்து தினமும் மாலை 5.30 மணிக்கு தென்காசி, மதுரை வழியாக திருப்பூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. கொரோனா ஊரடங்குக்கு பிறகு இந்த பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் கடையத்தில் இருந்து திருப்பூருக்கு நேரடி பஸ் வசதி இ்ல்லாததால் பொதுமக்கள் நெல்லை, தென்காசி சென்று, அங்கிருந்து மாறி செல்கின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்