கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2023-06-18 15:56 GMT
கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்ல இரவு நேரத்தில் பஸ் வசதி போதுமான அளவிற்கு இல்லை. இதனால் இரவில் பணிமுடிந்து வீடு திரும்பும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்ல கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்