மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-06-14 17:05 GMT
பண்ருட்டி தாலுகா மருங்கூர், மானடிக்குப்பம், முத்தாண்டிக்குப்பம், வீரசிங்கண்குப்பம் போன்ற கிராமங்களில் உள்ள சாலையில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்துவதோடு, அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்