பஸ்கள் தாமதம்

Update: 2023-06-14 15:25 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பஸ் பணிமனையில் இருந்து ஆரணி வரை செல்லும் பஸ்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. இதனால், பயணிகள் சரியான நேரத்தில் அலுவலகத்திற்கும், வீடுகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சரியான நேரத்தில் பஸ்களை இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்