பஸ் வசதி தேவை

Update: 2023-06-11 17:31 GMT
காட்டுமன்னார்கோவிலில் இருந்து சிதம்பரம், சேத்தியாத்தோப்பு போன்ற பகுதிகளுக்கு செல்ல இரவு நேரங்களில் பஸ் வசதி இல்லை. இதனால் பணி முடிந்து வீடு திருப்பும் பெண்கள் ஆட்டோக்களில் செல்லும் நிலை ஏற்படுவதால், அவதிப்படுகின்றனர். எனவே இரவில் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்