பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2023-06-11 16:39 GMT

கூடலூரை அடுத்த லோயர்கேம்ப் அம்பேத்கர் காலனி, புதுரோடு ஆகிய இடங்களில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே அம்பேத்கர் காலனி, புதுரோடு பஸ் நிறுத்த பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்