வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-06-11 15:49 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சிலர் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்