வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-06-11 15:49 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சிலர் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி