அடிக்கடி விபத்து

Update: 2023-06-11 15:34 GMT

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாததால் விபத்துகள் அதிகம் நடக்கிறது. இதனால் உயிர் பலி ஏற்படுகிறது. உடனடியாக தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில் எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்