வேகத்தடை அவசியம்

Update: 2023-06-07 15:48 GMT

பழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் திருநகர் பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பெண்கள், முதியவர்கள் சாலையை கடப்பதற்கு சிரமமாக இருக்கிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்