போக்குவரத்து நெரிசல்

Update: 2023-06-04 15:14 GMT
கடலூர் மாநகராட்சி செம்மண்டலம் முதல் ஜவான்ஸ் பவன் வரை உள்ள சாலை மிகவும் குறுகிய நிலையில் உள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே செம்மண்டலம் முதல் ஜவான்ஸ் பவன் வரை சாலையை விரிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி