நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2023-06-04 08:10 GMT

புளியங்குடியில் இருந்து சுரண்டை, பாபநாசம் வழியாக அம்பைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த சில மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்

பஸ் வசதி