நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2023-06-04 07:46 GMT

சாத்தான்குளத்தில் இருந்து மூலைக்கரைப்பட்டி, நெல்லை வழியாக மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் சாத்தான்குளத்தில் இருந்து கயத்தாறு, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடி பஸ் வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்

பஸ் வசதி