ரெயில்வே மேம்பாலம் அவசியம்

Update: 2023-06-04 07:31 GMT

பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் வழியாக நெல்லை- திருச்செந்தூர் ரெயில்கள் செல்லும்போது ஒவ்வொரு முறையும் ரெயில்வே கேட்டை மூடுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அங்கு சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் மணிக்கணக்கில் காத்து கிடக்கும் அவலநிலை உள்ளது. எனவே அங்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி