பயணிகள் அவதி

Update: 2023-05-28 16:31 GMT

மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வாடிப்பட்டி வழியாக குலசேகரன்கோட்டை விராலிப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டது.இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்