போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-05-28 16:24 GMT

ஈரோடு முள்ளாம்பரப்பில் இருந்து கிளியம்பட்டி செல்லும் சாலையில் பண்ணை நகரில் ரோட்டின் குறுக்கே மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாக இரவு நேரத்தில் கார் போன்ற வாகனங்களில் வருபவர்கள் மின்கம்பம் இருப்பது தெரியாமல் அதன் மீது மோதி விபத்துகளை சந்தித்து வருகின்றனர். உடனே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்