போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-28 16:07 GMT
காட்டுமன்னார்கோவில் பஸ்நிலையத்திற்கு பஸ்கள் தாறுமாறாக வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருவகின்றனர். மேலும் இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்