நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-05-28 07:46 GMT

நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ சாலையில் அமைந்துள்ள தேசிய மயமாக்கப்பட்டு வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் எதிரே சாலையில் பலர் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே, அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-காளியப்பன்,இறச்சகுளம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி