விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து சிவகாசிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெயர்ப்பலகை இல்லாததால் சிவகாசி செல்பவர்கள் வழி தெரியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் ஊர் பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.