கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-05-14 14:45 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி, நெல்லை போன்ற பகுதிகளுக்கு செல்ல இரவு நேரங்களில் போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்