விபத்து அபாயம்

Update: 2023-05-10 09:16 GMT

 ராஜக்கமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சாலையோரம் பள்ளங்கள் சரியாக சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. சில இடங்களில் வளைவான பகுதியில் பள்ளங்கள் முறையாக சீரமைக்கப்பாடாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பள்ளங்களை முறையாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், குருந்தன்கோடு. 

மேலும் செய்திகள்

பஸ் வசதி