விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் மற்றும் வடக்கு தெற்கு ரத வீதிகளில் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.