வழித்தடம் மாற்றப்படுமா?

Update: 2023-05-07 09:26 GMT

கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக கிளை சார்பில் சோமனூர் பஸ் நிலையத்தில் இருந்து மங்கலம் வழியாக திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு நகர்ப்புற பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் அந்த பஸ்கள் கருமத்தம்பட்டி நால்ரோடு வழியாக இயக்கப்பட்டால், சுற்றுவட்டார பகுதி மக்களும் பயன் அடைவார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி பஸ் போக்குவரத்து வழித்தடத்தை மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்