முன்பதிவு வசதி அவசியம்

Update: 2023-05-03 18:26 GMT
கடலூரில் இருந்து சென்னைக்கு ஏராளமாக பயணிகள் அரசு விரைவு பஸ்சில் சென்று வருகின்றனர். இதற்காக முன்பதிவு செய்ய கடலூாில் வசதி இல்லாததால், பயணிகள் புதுச்சேரி செல்லும் நிலை உள்ளது. இதனால் கடலூரில் இருந்து சென்னையில் தங்கி கல்வி பயிலும் மாணவர்கள், பணியாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அவதிப்படுகின்றனர். எனவே கடலூரில் முன்பதிவு வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்