நடவடிக்கை தேவை

Update: 2023-05-03 12:14 GMT

ஈத்தாமொழியில் இருந்து நாகர்கோவிலுக்கு 38 'என்' என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சின் மேற்கூரை சேதமடைந்து உள்ளதால் மழை நேரங்களில் தண்ணீர் ஒழுகுகிறது. இதனால், பயணிகள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பஸ்சின் சேதமடைந்த மேற்கூரை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ஜவாகர்,பறக்கை சந்திப்பு.

மேலும் செய்திகள்

பஸ் வசதி