பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?

Update: 2023-04-30 12:15 GMT
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் வழியில் சமத்துவபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஜவுளி பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு தினமும் கரூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, மலைக்கோவிலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பூங்காவிற்கு வருவபவர்கள் மீண்டும் பஸ் ஏறி செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வெயிலில் நின்று சென்று வருகின்றனர். எனவே பயணியகள் நிழற்குடை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்