வெயிலில் காத்துநிற்கும் பயணிகள்

Update: 2023-04-26 11:31 GMT

வெயிலில் காத்துநிற்கும் பயணிகள்

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் வெயிலில் பயணிகள் காத்து கிடக்கிறார்கள்.திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ரஞ்சித்குமார் தனபால்,திருப்பூர்.

7010393924

மேலும் செய்திகள்

பஸ் வசதி