கூடுதல் பஸ்கள் தேவை

Update: 2023-04-23 07:38 GMT

நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையத்தில் இருந்து தான் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், குளச்சல், மணவாளக்குறிச்சி வழித்தடங்களில் இருந்து வடசேரிக்கு குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால், வெளியூர் செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குளச்சல், மணவாளக்குறிச்சி வழித்தடங்களில் வடசேரி பஸ்நிலையத்துக்கு கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோ.ராஜேஷ்கோபால், மணவாளக்குறிச்சி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி