பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2023-04-19 11:16 GMT

பயணிகள் நிழற்குடை வேண்டும்

திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி புதிய கட்டிடம் விரைவில் திறக்கப்பட உள்ளது.ஆனால் இங்கு பயணிகள்,நோயாளிகள் பஸ் ஏறுவதற்கு முன்பு நிற்க பயணிகள் நிழற்கடை இல்லை.இதனால் நோயாளிகள் வெயிலில் நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே இந்த ஆஸ்பத்திரிக்கு எதிரே புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பழனியம்பதி,திருப்பூர்.

89764 74447

மேலும் செய்திகள்