ஆக்கிரமிப்பின் பிடியில் நிழற்குடை

Update: 2023-04-16 16:15 GMT

சின்னமனூர் கிழக்கு ஒன்றியம் அப்பிப்பட்டியில் உள்ள பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் பயணிகள் கொளுத்தும் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி