பயணிகள் அவதி

Update: 2023-04-09 14:30 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து சிவகாசிக்கு செல்லும் வழித்தடத்தில் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் பயணிகள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்