பழனி ஆர்.எப். ரோட்டின் இருபுறமும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைக்காரர்கள் பொருட்களை வைத்துள்ளனர். இதனால் பாதசாரிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்குமா?
பழனி ஆர்.எப். ரோட்டின் இருபுறமும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைக்காரர்கள் பொருட்களை வைத்துள்ளனர். இதனால் பாதசாரிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்குமா?