கடலூர் மாநகரில் பெரும்பாலான இ்டங்களில் சாலை ஆக்கிரமிப்பு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது அவசியம்.
கடலூர் மாநகரில் பெரும்பாலான இ்டங்களில் சாலை ஆக்கிரமிப்பு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது அவசியம்.