வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-04-05 17:24 GMT

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தை ஒட்டி மரம் வளர்ந்துள்ளது. இந்த மரத்தின் கிளைகள் காற்றடிக்கும் போது பாலத்தின் மீது படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பாலத்தின் மீது படும்படி வளர்ந்துள்ள மரக்கிளையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி