'தினத்தந்தி'க்கு நன்றி

Update: 2023-04-05 16:42 GMT

சின்னமனூர் கிழக்கு ஒன்றியம் அப்பிபட்டி ஊராட்சியில் காளியம்மன் கோவில் அருகே பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், அந்தரத்தில் தொங்கியது குறித்து 'தினத்தந்தி'யின் புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் சரிசெய்யப்பட்டு, மீண்டும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகம், அதிகாரிகள் மற்றும் 'தினத்தந்தி'க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.


மேலும் செய்திகள்