கடலூர் செம்மண்டலம் முதல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வரை மாலை நேரங்களில் சாலையில் கால்நடைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகி வருகிறது. இதை தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.