விபத்து அபாயம்

Update: 2023-03-29 15:41 GMT
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில், வானூர், மரக்காணம் போன்ற பகுதிகளில் கல்குவாரிகள் அதிக அளவில் உள்ளது. இப்பகுதி சாலைகளில் அதிக அளவில் கற்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்