சமூகவிரோதிகளின் கூடாரமான ரெயில் நிலையம்

Update: 2023-03-29 15:30 GMT
அரகண்டநல்லூரில் திருக்கோவிலூர் ரெயில் நிலையம் உள்ளது. தினசரி இந்த ரெயில் நிலையத்தில் 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் இரவில் சமூகவிரோதிகள் மதுகுடித்து விட்டு காலி பாட்டில்களை அங்கேயே உடைத்து சென்று வருகின்றனர். எனவே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் ரெயில் நிலையத்தில் போலீசார் இரவு நேரங்களில் அடிக்கடி ரோந்து சென்று, குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களை கைது செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்