கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2023-03-29 14:25 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி, திருநெல்வேலி போன்ற ஊர்களுக்கு செல்ல இரவு நேரங்களில் போதிய அளவு பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இரவு நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி