வெயிலில் வாடும் பயணிகள்

Update: 2023-03-26 17:01 GMT

வீரபாண்டி அருகே தப்புக்குண்டு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இந்த பஸ் நிறுத்தம் அருகே அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு கலைக்கல்லூரி, சட்டக்கல்லூரி, கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவை செயல்படுகிறது. எனவே அங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் வெயிலில் வாடும் நிலை உள்ளது. அதேபோல் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்