கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2023-03-19 17:56 GMT
காட்டுமன்னார்கோவில் பகுதியில் இருந்து கங்கைகொண்ட சோழபுரம் செல்ல போதுமான அளவு பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே காட்டுமன்னார்கோவிலில் இருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி