பெண்ணாடம் பஸ் நிறுத்தத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அங்கு போக்குவரத்து போலீசாரை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பெண்ணாடம் பஸ் நிறுத்தத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அங்கு போக்குவரத்து போலீசாரை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?