நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-12 15:45 GMT

 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் பயணிகள் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்தது காணப்படுகிறது. நிழற்குடையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ளது. இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த அச்சப்படுகின்றனர். எனவே நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி