நடவடிக்கை தேவை

Update: 2023-03-12 15:41 GMT

விருதுநகர் நகர் பகுதி சாலை மற்றும் பைபாஸ் சாலைகளில் சிலர் தங்கள் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை (ஹாரன்) பயன்படுத்துகின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் இந்த சத்தத்தால் பதற்றமடைகின்றனர். ஆதலால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்