விருதுநகரில் இருந்து நெல்லை, மதுரை போன்ற ஊர்களுக்கு செல்ல இரவு நேரங்களில் போதிய அளவு பஸ்கள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?
விருதுநகரில் இருந்து நெல்லை, மதுரை போன்ற ஊர்களுக்கு செல்ல இரவு நேரங்களில் போதிய அளவு பஸ்கள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?