கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-03-08 14:44 GMT

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் பகுதிகளில் இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இப்பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி