கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2023-03-05 17:09 GMT
சிதம்பரம் மற்றும் சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் இருந்து காட்டுமன்னார்கோவிலில் மாணவர்கள் அதிக அளவில் படித்து வருகின்றனர். ஆனால் குறைவான பஸ்களே இயக்கப்படுவதால், மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே சிதம்பரம் மற்றும் சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் இருந்து காட்டுமன்னாா்கோவிலுக்கு செல்ல பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி