விபத்து அபாயம்

Update: 2023-03-05 07:34 GMT
ஆனைமலை பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணி நடக்கிறது. ஆனால் புதிய மின்கம்பங்களை லாரிகளில் வைத்து எடுத்து செல்லாமல் பொக்லைன், கிரேன் போன்ற எந்திரங்களில் வைத்து ஆபத்தான முறையில் கொண்டு செல்கின்றனர். இதனால் சக வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே மின்கம்பங்களை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல மின்வாரிய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி