அரசு பஸ்களால் பயணிகள் அவதி

Update: 2023-03-01 17:32 GMT
மயிலம் பேருந்து நிறுத்தத்திற்கு வரும் அரசு பஸ்கள் பயணிகள் ஏறுவதற்கு முன்பே புறப்பட்டு சென்று விடுகின்றன. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அரசு பஸ்கள் பேருந்து நிறுத்தத்தில் குறைந்தது 5 நிமிடங்களாவது நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்