கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-02-26 15:29 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து விருதுநகருக்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ளவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி